Skip to main content

இம்ரான் மஹ்ரூப் உயிர் அச்சுருத்தலா?

 குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச ACMC முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ACMC க்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில ACMC முக்கியஸ்தர்கள் மற்றும் சில ACMC ஆதரவாளர்கள்  தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அசச்சுறுத்தல் விடுத்ததாகவும் தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்ததாகவு.



எனவே அவர்களுக்கு எதிராக நேற்று(8)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைபாட்டையும் பதிவு செய்துள்ளார்



அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான  சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும்,தெரிவித்துள்ளார்.

தகவல் :-இம்ரான் மஹ்ரூப் முகனுல்

10/07/2025



Comments

Popular posts from this blog

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .  போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது.. இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர். தகவல்:-The area Manger Alankuda Coaching Center 11/07/2025

நூரானியா குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த கலை விழா

 ஆலங்குடா முல்லை-B பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நூரானியா குர்ஆன் மத்ரசா மாணவர்களுக்கான வருடாந்த கலை நிகழ்ச்சி 10/01/2026ம் திகதி நடைபெற்றது.       இந் நிகழ்வில் குர் ஆன் மத்iரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பலதும் நடைபெற்றது.         இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய கலாச்சார புத்தள மாவட்டத்துக்கான பணிப்பாளர் இப்ஹாம்(நளீமி) அவர்கள் கலந்துகொண்டார் .அவரோடு    அதிதிகளாக நுரைச்சோலை இப்றாஹிமியா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகர் முபாரக் மொளவியும்(ரசூலி) நுரைச்சோலை போக்குவரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும்,  ஆலங்குடாவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சனூன் அவர்களும் கலந்துகொண்டர்.    அவர்களுடன் ஆலங்குடா பள்ளி நிர்வாகங்களின் தலைவர்களும்  கலந்துகொண்டனர்.    கிராம மக்களின் பூரனஒத்துழைப்புடன் இந் நிகழ்வுகள்யாவும் நடைபெற்றது.      இந்த நிகழ்வினை நூரானியா பள்ளி பேஷ் இமாம் றஹிமூதீன்(அமானி) அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. தலைமைதாங்கினார்.               11/01...

உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி  ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 26/07/2025ம் திகதி ஆலங்குடா மெல்போன் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படு இருந்தது இந்த தொடரில் கற்பிட்டி,திகழி,முதலைப்பாளி, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களில் இருந்து 6அணிகள் பங்குபற்றின இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி -B உலமாக்கள் அணி மற்றும் திகழி உலமாக்கால் அணி தகுதிபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்பிட்டி-b உலமாக்கள் அணியை வீழ்த்தி திகழி உலமாக்கள் அணி வெற்றி பெற்றது. டி.எம்.ஆசிக்