Skip to main content

மாணவர்களின் கொளரவிப்பு நிகழ்வு

 புத்தளம்,ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு

  • 2024ம் ஆண்டு பரீட்சையில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள். 
  • இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள், 
  • 2024ம் ஆண்டு O/L பரீட்சையில் 9A பெற்ற மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு.
  •   சர்வதேச மொழிப்போட்டியில் தமிழ் மொழியில் நடைப்பெற்ற கட்டுரைப்போட்டியில் 2ம் இடத்தைப்பெற்ற மாணவியை கொளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஊர் பிரமுகர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தகவல்
Ak-MEDIA
ஊடகவியலாளர்.

Comments

Popular posts from this blog

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .  போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது.. இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர். தகவல்:-The area Manger Alankuda Coaching Center 11/07/2025

உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி  ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 26/07/2025ம் திகதி ஆலங்குடா மெல்போன் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படு இருந்தது இந்த தொடரில் கற்பிட்டி,திகழி,முதலைப்பாளி, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களில் இருந்து 6அணிகள் பங்குபற்றின இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி -B உலமாக்கள் அணி மற்றும் திகழி உலமாக்கால் அணி தகுதிபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்பிட்டி-b உலமாக்கள் அணியை வீழ்த்தி திகழி உலமாக்கள் அணி வெற்றி பெற்றது. டி.எம்.ஆசிக்

தலுவ பகுதியில் விபத்து

 பஸ் மற்றும் லொறி விபத்துக்குள்ளானது. கற்பிட்டி  தலுவை பகுதியில் இன்று அதிகாலை சிறிய பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதில் லொறி மற்றும் பஸ் இரண்டு வாகனங்களும் பாதை விட்டு விலகி கானில் விழுந்துள்ளது இதில் இரண்டு வாகங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தள தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.