புத்தளம்,ஆலஙகுடா பாடசாலையில் இருந்து 2024/2025வருடத்துக்கு கல்வி பொதுத்தராதர பரீட்சையின் மூலமாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் விபரம் வெளியானது. இதில் 2மாணவிகள் முகாமைத்துவ பீடம் வவுனியாவுக்கும் 1மாணவி கொழும்பு பல்கழைக்கழகத்துக்கும் 2மேலும் இரண்டு மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளார்கள். தகவல்:-பாடசாலை முகனூல்
உள் நாட்டு,வெளி நாட்டு,விளையாட்டுச்செய்திகள்,அரசியல் செய்திகள் என்பவற்றை இங்கு பார்க்கமுடியும்